Thursday, 20 February 2014

tamilum pennum



தொல்காப்பியர் எழுதிய 

இலக்கணம் என் முன்
வெண்பா வை உன்னை
 
நேர் சேர் பார்த்தேன்
குறில் நெடில் சேர்த்து உன்
 
பெயர்சொல் நீயே

விகாரம் வேண்டாம்
திசைசொல் காட்டு

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...