Thursday, 29 August 2013

தேநீர் ...


இதழ்கள் தேநீர் அருந்தும் போது
என் இதழ் சொல்ல வார்த்தை ஏது
கோப்பையிலே ஒரு துளியாய் மாறிட வேண்டும்

உன் குழல் வழியே உடல் எங்கும் தீண்டிட வேண்டும்

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...