F : என்
கரம் உன் கரத்தோடு
என்னை உன் தோளில்
சாய்த்திடு
M : தோளிலே
உன்னை சாய்த்திட
தோழானாய் நானும் இல்லை
M : மடியிலே
உன்னை சாய்க்கிறேன்
தாய் என நானும்
கொஞ்சம்
M : கரு
மேகங்கள் ஒன்று கூடியே
உந்தன் விழிகளில் மை
தீட்டியதோ
F : இன்றிலும்
இந்த வார்த்தையை எந்த கவியிலும்
நான் கேட்கவில்லை
M : இதுவரை
எந்த கவிஞனும் இந்த விழிகளை
பார்த்ததில்லை
No comments:
Post a Comment