Sunday, 2 February 2014

என் கரம் உன் கரத்தோடு

F              :               என் கரம் உன் கரத்தோடு
                                என்னை உன் தோளில் சாய்த்திடு
                               
M            :               தோளிலே உன்னை சாய்த்திட
                                தோழானாய் நானும் இல்லை
                               
M            :               மடியிலே உன்னை சாய்க்கிறேன்
                                தாய் என நானும் கொஞ்சம்
                               
M            :               கரு மேகங்கள் ஒன்று கூடியே
                                உந்தன் விழிகளில் மை தீட்டியதோ
                               
F              :               இன்றிலும் இந்த வார்த்தையை எந்த கவியிலும்
                                நான் கேட்கவில்லை
                               
M            :               இதுவரை எந்த கவிஞனும் இந்த விழிகளை

                                பார்த்ததில்லை

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...