இழை சிந்தும் சாலையில்
ஒரு சாரல் பயணம் போக
வெயிலின் ஜீவாலையும்
குளிரும் காற்றானதே !
மழை துளி தாங்கிடும்
ஒரு குடை என மாறினேன் ..
உன் இதழ் தமிழ் கேட்டிட
என் உயிர் வரி தருகிறேன் !
நூலில் கோத்த பூவாய்
என்னுள்
நீயும் ஆகிறாய.!!!!!!!!!!!!!!
நூலிழை
பட்டம் போல்
நீ வருவதை ரசிக்கிறேன்
காற்றில்
கையை அட்டும்
பாவை உன்னால்
ஒரு பொம்மை ஆகிறேன்
No comments:
Post a Comment