Wednesday, 29 January 2014

இழை சிந்தும் சாலையில்

இழை சிந்தும் சாலையில்
ஒரு சாரல் பயணம் போக
வெயிலின் ஜீவாலையும்
குளிரும் காற்றானதே !

மழை துளி தாங்கிடும்
ஒரு குடை என மாறினேன் ..

உன் இதழ் தமிழ் கேட்டிட
என் உயிர் வரி தருகிறேன் !

நூலில் கோத்த பூவாய்
என்னுள்
நீயும் ஆகிறாய.!!!!!!!!!!!!!!

நூலிழை பட்டம் போல்
நீ வருவதை ரசிக்கிறேன்


காற்றில்
கையை அட்டும்
பாவை உன்னால்

ஒரு  பொம்மை ஆகிறேன்

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...