Saturday, 20 May 2017

என் தனிமை

குளுமை மோதும்

சுவர்களுக்கிடையே

உருகும் மெழுகோடு

வெள்ளை காகிதம் கிலிக்கும்

பேனா முனையோடு ….

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...