குளுமை மோதும்
சுவர்களுக்கிடையே
உருகும் மெழுகோடு
வெள்ளை காகிதம் கிலிக்கும்
பேனா முனையோடு ….
வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...
No comments:
Post a Comment