Sunday, 14 May 2017

நெஞ்சிலே

நெஞ்சிலே

உந்தன் ஞாபகம்!..

மெல்ல உன்னால்

என்னை இழக்கிறேன் ..

கொஞ்சமாய்

உற்றுப் பாரடி ...

என் கண்களில் நீயடி !

நீரடி...

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...