நெஞ்சிலே
உந்தன் ஞாபகம்!..
மெல்ல உன்னால்
என்னை இழக்கிறேன் ..
கொஞ்சமாய்
உற்றுப் பாரடி ...
என் கண்களில் நீயடி !
நீரடி...
வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...
No comments:
Post a Comment