Saturday, 18 March 2017

தூக்கம் தூவட்டுமா


விழிமேலே
விழிமேலே
ஒரு தூக்கம் நான் தூவட்டுமா
இரு இமைகள் இடையில்
ஒரு பாலம் ஆகட்டுமா
உன்
குருஞ்சிரு
சிரிப்பினிடையில்
என் பெயர் நான் சேர்க்கட்டுமா.

மேகம் பிழிந்த
நீரெடுத்து
புலர் காலை மலரின் மேல் தெளித்து
நட்சத்திரங்களின்
நிழல் பதித்து
குயிலின் கீதம் 
தான் இசைத்து
உனக்கென ஓர் வரியில்

செந்தழல் நீரிலொரு 
பூவானதால் 
ஓர் பார்வையால் 
என் வேர் சாய்க்கிராய் 
பனி 
தீ மீதில் 
ஒரு துளியானதால் 
இதய குழாயில் 
புது நீர் பாய்ச்சினாய் 

நீர் மீது நீயும் 
இழைத் துவினாய்
இழை மீது ஊரும் 
ஓர் எறும்பாகிரறேன் 

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...