பாரினில் முதல் புரட்சி ஏவாள்
கடித்துமிழ்ந்த விதையன்றோ
வீட்டை விட்டும் படி
தாண்டி வந்தாள்
அவளை வேசி என்பவன் மடையன் அன்றோ
பூட்டி வைத்தாள்
தாள் வெட்டி விட்டு
வீர் கீச்சலுடன் வந்து சிறகடி
வெல்ல துணிவின்றி
சொல்ல வார்த்தைக்கொண்டு பழித்திடுவார்
அஃது பொதுப்பால் என்றறியும்படி பேசிடு வாய்
சக்தியும் நீயென உணர்ந்திடுவாய்
ஒரு காளியும் நீயென உணர்ந்திடுவாய்
ஏடுகள் பயில்வதும் உன் உரிமை
நாடுகள் பாய்வதும் உன் உரிமை
நான் திசைகளும் அளந்திடு உன் கால் கொண்டே
வானும் ஆழ்ந்திடு உன் கரம் கொண்டு
கடித்துமிழ்ந்த விதையன்றோ
வீட்டை விட்டும் படி
தாண்டி வந்தாள்
அவளை வேசி என்பவன் மடையன் அன்றோ
பூட்டி வைத்தாள்
தாள் வெட்டி விட்டு
வீர் கீச்சலுடன் வந்து சிறகடி
வெல்ல துணிவின்றி
சொல்ல வார்த்தைக்கொண்டு பழித்திடுவார்
அஃது பொதுப்பால் என்றறியும்படி பேசிடு வாய்
சக்தியும் நீயென உணர்ந்திடுவாய்
ஒரு காளியும் நீயென உணர்ந்திடுவாய்
ஏடுகள் பயில்வதும் உன் உரிமை
நாடுகள் பாய்வதும் உன் உரிமை
நான் திசைகளும் அளந்திடு உன் கால் கொண்டே
வானும் ஆழ்ந்திடு உன் கரம் கொண்டு
No comments:
Post a Comment