Tuesday, 10 January 2017

கரு

விதையே உயிர்ப்பெறு
அணுவை பிளந்திடு
கருவாய் வளர்த்திடு

கனவுகள் தளிருமோ
நினைவுகள் மலருமோ
தாய் மடி மீதிலே
தவழ்ந்திடும் மழலை
சிரிப்பிலே
சுவடுகள் மாறுமோ...

ஒரு சிரிப்பு
முதல் மூச்சு
முதல் முத்தம்
முதல் சபரிசம்
வீணையின் தந்திகள் தேடும் பிஞ்சு விரல்கள்
தாமரை பாதங்கள்
ஒரு தாயின் தேடல்...

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...