Monday, 5 December 2016

மகளே உறங்கு

ஓர் சிம்மத்தின்
கடைசி கர்ஜனை
வின்னில்
தன் ஒழியை மங்க செய்கிறது....

இப்புவி பணிகளால்
களித்துப்போன
உன்னை
தன் மடியோடு
சாய்த்துக்கொண்டாள் தாய் ஒருத்தி
மகளே உறங்கு...

ஆம் ஊர்
உன்ணை அம்மா என்ற போதும்
உன் மணம் தேடுவது
உன் அம்மாவை என்றறிவேன்
மகளே உறங்கு...

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...