ஓர் சிம்மத்தின்
கடைசி கர்ஜனை
வின்னில்
தன் ஒழியை மங்க செய்கிறது....
இப்புவி பணிகளால்
களித்துப்போன
உன்னை
தன் மடியோடு
சாய்த்துக்கொண்டாள் தாய் ஒருத்தி
மகளே உறங்கு...
ஆம் ஊர்
உன்ணை அம்மா என்ற போதும்
உன் மணம் தேடுவது
உன் அம்மாவை என்றறிவேன்
மகளே உறங்கு...
No comments:
Post a Comment